“நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் அவல நிலையில் நாம்” – உறவுகள் கவலை
கடத்தபட்டு காணாமல் ஆக்கபட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் நீதிக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கும் அவல நிலையில் தீர்வை வழங்க வேண்டியவர்கள் அசமந்தமாகவே இருக்கிறார்கள் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ‘சர்வதேசமே எமக்கு நீதி விசாரணை வேண்டும் நிலையான தீர்வு வேண்டும்’, ‘கையிலே ஒப்படைத்தவரை திரும்பி தருவதற்கு எதற்கு ஓம்.எம்.பி?’ என்ற பலமான … Continue reading “நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் அவல நிலையில் நாம்” – உறவுகள் கவலை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed